9 லட்சம் மாணவர்களின் உயிருடன் விளையாடுவதை அனுமதிக்க முடியாது - உயர்நீதிமன்றம்

ஆசிரியர்கள் தங்கள் கல்வி படைப்புகளை contactkalvibot@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் (அல்லது) இந்த பக்கத்தில் (Click Here To Upload) பதிவேற்றம் செய்யவும்.



Learn And Share

9 லட்சம் மாணவர்களின் உயிருடன் விளையாடுவதை அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ள உயர்நீதிமன்றம், 10ஆம் வகுப்பு பொது தேர்வை ஜூன் 15ஆம் தேதி நடத்த அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளது.
தேர்வை ஜூலை 2வது வாரத்தில் நடத்தலாமா? என்பதை தெரிவிக்க, அரசுத்தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Give Ratings For This :
React Yours :

Please Note :
*Use Google Chrome browser for Best Experience
*Make sure to enable Cookies and JavaScript

Close Ad