பொதுத் தேர்வு ரத்து - அனைவரும் தேர்ச்சி :
வரும் 15ந் தேதி நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து
மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களில் 80 சதவீதம் கணக்கிடப்படும்.
வருகைப்பதிவின் அடிப்படையில் மாணவர்களுக்கு 20 சதவீதம் மதிப்பெண்கள் கணக்கிடப்படும்.
மாணவர்களை நோய்த் தொற்றில் இருந்து காக்க 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, 11ம் வகுப்பில் விடுபட்ட தேர்வுகள் ரத்து,
12ம் வகுப்பை பொறுத்தவரை விடுபட்ட மாணவர்களுக்கு சூழ்நிலைக்கு ஏற்ப மறு தேர்வு பிறகு அறிவிக்கப்படும்.
நோய்த் தொற்று குறுகிய காலத்தில் குறைய வாய்ப்பில்லை என நிபுணர்கள் கருத்தால் தேர்வுகள் ரத்து.
Give Ratings For This :
React Yours :
Please Note :
*Use Google Chrome browser for Best Experience
*Make sure to enable Cookies and JavaScript
Social Plugin