தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை அவசரமாக நடத்துவது ஏன்? தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

ஆசிரியர்கள் தங்கள் கல்வி படைப்புகளை contactkalvibot@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் (அல்லது) இந்த பக்கத்தில் (Click Here To Upload) பதிவேற்றம் செய்யவும்.



Learn And Share

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை அவசரமாக நடத்துவது ஏன்? என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு யார் பாதுகாப்பு என்றும் அரசு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
பட்டதாரி ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஜூலை மாதத்தில் ஏன் நடத்தக்கூடாது என்றும் வினா எழுப்பிய நிலையில், அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளது.
Give Ratings For This :
React Yours :

Please Note :
*Use Google Chrome browser for Best Experience
*Make sure to enable Cookies and JavaScript

Close Ad