10ம் வகுப்புத் தேர்வு : விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு ஜூன் 11-க்கு ஒத்திவைப்பு

ஆசிரியர்கள் தங்கள் கல்வி படைப்புகளை contactkalvibot@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் (அல்லது) இந்த பக்கத்தில் (Click Here To Upload) பதிவேற்றம் செய்யவும்.



Learn And Share

தமிழகத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், விசாரணையை ஜூன் 11-க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை தள்ளிவைக்க முடியுமா என்று பரிசீலிக்குமாறு அறிவுறுத்திய நீதிபதிகள், பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு தொடர்பான மற்ற வழக்குகளுடன் சேர்த்து இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
Give Ratings For This :
React Yours :

Please Note :
*Use Google Chrome browser for Best Experience
*Make sure to enable Cookies and JavaScript

Close Ad