React Yours :
மார்ச் மாதம் நடைபெற்று முடிந்த 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் கடைசித் தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை மறுவாய்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த மார்ச் 24ஆம் தேதி நடைபெற்ற 12ஆம் வகுப்பு தேர்வை எழுத வாய்ப்பில்லாமல் போனவர்களுக்கு மட்டும் ஜூலை 4ஆம் தேதி மறுதேர்வு நடைபெறும்.
அதாவது, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதாத மாணவர்களுக்கு ஜூன் மாதம் 4ஆம் தேதி வேதியியல்/கணக்குப் பதிவியல்/புவியியல் ஆகிய பாடங்களுக்கு தேர்வு நடைபெறும் என்றும்,
12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுத முடியாமல் போன 32,842 மாணவர்கள் இந்த தேர்வை எழுதலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 24ஆம் தேதி நடைபெற்ற 12ஆம் வகுப்பு தேர்வை எழுத வாய்ப்பில்லாமல் போனவர்களுக்கு மட்டும் ஜூலை 4ஆம் தேதி மறுதேர்வு நடைபெறும்.
அதாவது, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதாத மாணவர்களுக்கு ஜூன் மாதம் 4ஆம் தேதி வேதியியல்/கணக்குப் பதிவியல்/புவியியல் ஆகிய பாடங்களுக்கு தேர்வு நடைபெறும் என்றும்,
12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுத முடியாமல் போன 32,842 மாணவர்கள் இந்த தேர்வை எழுதலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Give Ratings For This :
Please Note :
*Use Google Chrome browser for Best Experience
*Make sure to enable Cookies and JavaScript
Social Plugin